search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்"

    தமிழ் நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் சார்பில் பொன்னமராவதி தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

    பொன்னமராவதி:

    சிவகங்கை மாவட்டத்தில் வி.ஏ.ஓ.க்களுக்கு குற்ற குறிப்பாணை வழங்கப்பட்டதை கண்டித்து தமிழ் நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் சார்பில் பொன்னமராவதி தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்திற்கு பொன்னமராவதியில் தாலுகா தலைவர் முருகேசன் தலைமை வகித்தார், செயலர் ஹேமலதா முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் பாண்டியன், கோட்டச் செயலர் விஜயா, பொருளாளர் சண்முகம் துணைத்தலைவர் சரவணன், துணைச் செயலர் ரெங்கராஜ், அமைப்புச் செயலர் சவுந்திர பாண்டியன் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் காளையார் கோயில்,இளையான்குடி தாலுகாக்களில் முறைகேடுகள் நடந்ததாக வி.ஏ.ஓ க்களுக்கு குற்ற குறிப்பாணை வழங்கப்பட்டதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ×